முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ. குமரகுருபரன் பொறுப்பேற்பு

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளராக குமரகுருபரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Updated On : 17 ஜூலை, 2024 at 8:06 AM
ஜெ. குமரகுருபரன்.
பகிர்:

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளராக குமரகுருபரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு, பள்ளிக்கல்வித் துறை செயலராக இருந்த ஜெ. குமரகுருபரன் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் நேற்று(ஜூலை 17) நியமிக்கப்பட்டார்

கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ,சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

உள்துறை, பள்ளிக் கல்வித் துறையின் செயலா்கள் உள்பட ஒரே நாளில் 65 ஐஏஎஸ். அதிகாரிகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையாளராக குமரகுருபரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →