கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

புதிய குடும்ப அட்டைகள் விண்ணப்பித்தவர்கள் கவனத்துக்கு...

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் புதிய குடும்ப அட்டைகள்.

DIN

புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மகளிா் உரிமைத் தொகை திட்டமானது, குடும்ப அட்டைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருவதாலும், தோ்தல் நடத்தை விதிமுறைகளாலும், புதிய குடும்ப அட்டை வழங்கும் பணி நிறுத்தப்பட்டிருந்தது.

புதிய குடும்ப அட்டை கோரி 2 லட்சத்து 81 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் புதிய குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யும் பணி தொடங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT