கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

புதிய குடும்ப அட்டைகள் விண்ணப்பித்தவர்கள் கவனத்துக்கு...

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் புதிய குடும்ப அட்டைகள்.

DIN

புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மகளிா் உரிமைத் தொகை திட்டமானது, குடும்ப அட்டைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருவதாலும், தோ்தல் நடத்தை விதிமுறைகளாலும், புதிய குடும்ப அட்டை வழங்கும் பணி நிறுத்தப்பட்டிருந்தது.

புதிய குடும்ப அட்டை கோரி 2 லட்சத்து 81 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் புதிய குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யும் பணி தொடங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக சேலம் மாவட்டச் செயலாளரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை!

ஜெய்ஸ்வால், கில் சதம்: 518 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய அணி!

அதிமுக - தவெக கூட்டணி அமைந்தால்.. திருமாவளவன் பேச்சு

அதிமுக - தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி: தொல்.திருமாவளவன்

முதல்முறையாக 10,000 கிராமங்களை இணைத்து கிராம சபை! - மு.க. ஸ்டாலின் பேச்சு

SCROLL FOR NEXT