சிவராஜ் சௌகான் 
தற்போதைய செய்திகள்

ம.பி. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் 1.5 லட்சம் வாக்குகள் முன்னிலை

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் 1.5 லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

DIN

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள விதிஷா மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

விதிஷா தொகுதியில் சிவராஜ் சிங் சௌகான் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக வேட்பாளருமான சிவராஜ் சிங் சௌகான், விதிஷா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸின் வேட்பாளரான பிரதாப் பானு சர்மாவை விட 1,50,870 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT