முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை, புறநகரில் கனமழை பெய்து வருகிறது.

Updated On : 26 நவம்பர், 2024 at 7:17 AM
பகிர்:

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று(நவ. 26) காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் கொளத்தூர், பெரம்பூர், கோயம்பேடு, எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை புறநகர் பகுதிகளான குன்றத்தூர், தாம்பரம், பூந்தமல்லி பகுதிகளில் காலைமுதல் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், கனமழை பெய்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →