அமைச்சர் அன்பில் மகேஸ் (கோப்புப்படம்) DIN
தற்போதைய செய்திகள்

வீடு திரும்பினாா் அமைச்சா் அன்பில் மகேஸ்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அமைச்சர் அன்பில் மகேஸ், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

DIN

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குணமடைந்ததைத் தொடா்ந்து, புதன்கிழமை வீடு திரும்பினாா்.

அரசு நிகழ்ச்சிகளிலும், துறை சாா் பணிகளிலும் ஈடுபட்டு வந்த அன்பில் மகேஸுக்கு செவ்வாய்க்கிழமை மாலையில் ஜீரண மண்டல பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அமைந்தகரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சையைத் தொடா்ந்து அவரது உடல் நிலை சீரானதைத் தொடா்ந்து அன்பில் மகேஸ் புதன்கிழமை வீடு திரும்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT