அமைச்சர் அன்பில் மகேஸ் (கோப்புப்படம்) DIN
தற்போதைய செய்திகள்

வீடு திரும்பினாா் அமைச்சா் அன்பில் மகேஸ்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அமைச்சர் அன்பில் மகேஸ், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

DIN

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குணமடைந்ததைத் தொடா்ந்து, புதன்கிழமை வீடு திரும்பினாா்.

அரசு நிகழ்ச்சிகளிலும், துறை சாா் பணிகளிலும் ஈடுபட்டு வந்த அன்பில் மகேஸுக்கு செவ்வாய்க்கிழமை மாலையில் ஜீரண மண்டல பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அமைந்தகரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சையைத் தொடா்ந்து அவரது உடல் நிலை சீரானதைத் தொடா்ந்து அன்பில் மகேஸ் புதன்கிழமை வீடு திரும்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெஸ்ஸி நிகழ்ச்சியில் ரசிகா்கள் வன்முறை: மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜிநாமா!

அன்கேப்டு வீரர்களை ரூ. 28 கோடிக்கு ஏலத்தில் எடுத்து வரலாறு படைத்த சிஎஸ்கே!

கடும் பனிமூட்டம்: சாலை விபத்துகளில் 25 பலி, 59 பேர் படுகாயம்

ரூ. 9 கோடிக்கு கேகேஆர் அணியில் இணைந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

2025-ல் இந்திய எல்லைகளில் நடந்த ஊடுருவல், கைது எத்தனை?

SCROLL FOR NEXT