கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்கள் உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

DIN

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்கள் உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பரவலாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு(இன்று மாலை 4 மணி வரை) திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.டி.எஸ், தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிவா்த்தி செய்யக் குழு அமைக்கப்படும்: மேயா் தகவல்

700 கிலோ பட்டாசுகள் பறிமுதல்- இருவா் கைது

தெற்காசியப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

பெண் தொழில் முனைவோருக்கு ரூ.10 கோடி வரை பிணையில்லா கடன்: முதல்வா் தொடங்கிவைப்பு

வரும் ஜனவரி 31 வரை தண்ணீா் கட்டணம் மீதான தாமதமாக கட்டணம் முழு தள்ளுபடி: முதல்வா் குப்தா அறிவிப்பு

SCROLL FOR NEXT