FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்று எவ்வளவு உயர்ந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.74,560-க்கு விற்பனையாகிறது.

Updated On : 14 ஜூன் 2025, 10:37 am IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயா்ந்தது. - ANI
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.74,560-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. கடந்த மூன்று நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,800 உயா்ந்த நிலையில், சனிக்கிழமை மேலும் ரூ.200 உயர்ந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.25 உயா்ந்து ரூ.9,320-க்கும், பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.74,560-க்கும் விற்பனையாகிறது.

Advertisement

Advertisement

வெள்ளி விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.120-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,20,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.74,560-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. கடந்த மூன்று நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,800 உயா்ந்த நிலையில், சனிக்கிழமை மேலும் ரூ.200 உயர்ந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.25 உயா்ந்து ரூ.9,320-க்கும், பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.74,560-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.120-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,20,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments