முகப்பு
தற்போதைய செய்திகள்

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை...

Updated On : 30 மார்ச், 2025 at 6:32 AM
பகிர்:

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,

  • கன்னியாகுமரி,

  • போளூர்,

  • செங்கம்,

  • சங்ககிரி,

  • கோத்தகிரி,

  • அவினாசி,

  • பெருந்துறை

    ஆகிய 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.