முகப்பு
தற்போதைய செய்திகள்

காலமானார் ஆ.ராஜேந்திரன்

தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசையைச் சேர்ந்த ஆ.ராஜந்திரன் (75) உடல் நலக்குறைவால் காலமானார்.

Updated On : 21 அக்டோபர், 2025 at 11:16 AM
ஆ.ராஜேந்திரன்
பகிர்:

தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசையைச் சேர்ந்த ஆ.ராஜந்திரன் (75) உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை (அக். 21) காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் குத்துக்கல்வலசை தூய தவ திருத்தல ஆலயத்தில் புதன்கிழமை (அக்.22) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இவருக்கு இருதயபுஷ்பம் என்ற மனைவியும், தினமணி திருநெல்வேலி பதிப்பில் உதவி ஆசிரியராக பணிபுரியும் சலேத் இருதய ராஜா உள்ளிட்ட 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

தொடர்புக்கு- 9944478310

முழு கட்டுரையைப் படிக்க →