ஞானத்தாய்  
தற்போதைய செய்திகள்

காலமானார் ஞானத்தாய்

அம்பாசமுத்திரம் தினமணி செய்தியாளர் அழகியநம்பியின் தாயார் காலமானார்.

இணையதளச் செய்திப் பிரிவு

அம்பாசமுத்திரம் தினமணி செய்தியாளர் அழகியநம்பியின் தாயார் காலமானார்.

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முன்னாள் பேராசிரியர் மு.செ. குமாரசாமி (அறிவரசன்) துணைவியார் ஞானத்தாய் (84) வயது மூப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (செப். 28) மாலையில் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் காலமானார்.

இவருக்கு முத்துச் செல்வி, தமிழ்ச் செல்வி ஆகிய மகள்களும் செல்வநம்பி மற்றும் தினமணியில் அம்பாசமுத்திரம் செய்தியாளராகப் பணிபுரியும் அழகியநம்பி ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

இறுதிச்சடங்குகளுக்கு பின்பு ஞானத்தாயின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.

தொடர்புக்கு

9092481997

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து! 13 பேர் காயம்!

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

வாக்குச்சாவடி  நிலை அலுவலர் ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்வு!

பொள்ளாச்சி அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை!

மருந்து தயாரிப்பு நிறுவனங்களால் பாதிக்கப்படும் நுகா்வோருக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT