முகப்பு
தற்போதைய செய்திகள்

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.6.5 கோடி கஞ்சா பறிமுதல்

பாங்காக்கிலிருந்து விமானத்தில் பெங்களூருக்கு கடத்திவரப்பட்ட சுமார் ரூ.6.5 கோடி மதிப்புள்ள 18.6 கிலோகிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் குறித்து...

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:06 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:00 PM

பெங்களூரு: பாங்காக்கிலிருந்து விமானத்தில் பெங்களூருக்கு கடத்திவரப்பட்ட சுமார் ரூ.6.5 கோடி மதிப்புள்ள 18.6 கிலோகிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்ததாக சுங்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

பாங்காக்கிலிருந்து பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் இரண்டு பேரிடம் சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் கொண்டு உடமைகளில் மறைந்து வைக்கப்பட்டிருந்த ரூ.6.5 கோடி மதிப்பிலான 18.6 கிலோ கஞ்சாவை கண்டுபிடித்தனர்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:00 PM

கடத்தி வந்த இரண்டு பயணியை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

முன்னதாக, பிரேசிலில் இருந்து பிப்ரவரி 19 ஆம் தேதி பெங்களூரு பெங்களூருக்கு வந்த விமானத்தில் 4.776 கிலோ போதைப்பொருள் கடத்திவந்தவரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:02 PM
summary

Customs officials at Kempegowda International Airport in Bengaluru have seized 18.6 kilograms of hydroponic cannabis valued at approximately Rs 6.5 crore, officials said on Thursday.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:05 PM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.