செய்திகள்

பன்றிக் காய்ச்சல்: 15 லட்சம் டாமிஃப்ளூ மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளன!

10 லட்சம் டாமிஃப்ளூ மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 5 லட்சம் மாத்திரைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

DIN

பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்கான டாமிஃப்ளூ மாத்திரைகள் தயாராக உள்ளன என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது:-
10 லட்சம் டாமிஃப்ளூ மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 5 லட்சம் மாத்திரைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.


அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டாமிஃப்ளூ மாத்திரைகள் இருப்பில் உள்ளன. சில தனியார் மருத்துவமனை நிர்வாகங்களும் இருப்பில் வைத்துள்ளன. இது தவிர, அரசிடம் டாமிஃப்ளூ மாத்திரைகளை கேட்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்குவாஷ் உலகக் கோப்பையை முதல்முறை வென்று சாதனை! இந்திய அணிக்குப் பாராட்டு!

மீண்டும் எலான் மஸ்க்! 600 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் முதல் நபர்!

"அண்ணாமலை பற்றி பதில்சொல்ல நேரமில்லை!" செங்கோட்டையன் பேட்டி

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

குடியரசு துணைத் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சந்திப்பு!

SCROLL FOR NEXT