செய்திகள்

சாதி வெறியைத் தூண்டும் விதமான வாட்ஸ் அப் குழுமங்களை நடத்தி வந்த 6 பேர் கைது!

இந்த 6 இளைஞர்களும் சுமார் 20 க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குழுமங்களைத் தொடங்கி அவற்றின் மூலமாக அப்பகுதி மக்களிடையே சாதி வெறியையும், மத வெறியையும் தூண்டத்தக்க விதத்திலான தகவல்களைத் தொடர்ந்து பரப்பி

RKV

மேற்கு உத்தரப் பிரதேசம், மீரட் பகுதியில் சாதி துவேஷத்தை தூண்டும் விதமாக வெறுக்கத்தக்க வகையிலான தகவல்களை வாட்ஸ் அப் குழுமங்களில் பகிர்ந்து வந்த 6 தலித் இளைஞர்களை அம்மாநில காவல்துறையினர் உள்ளூர் குற்றப்புலபாய்வுத்துறை மூலமாகக் கண்டறிந்து கைது செய்துள்ளனர். இந்த 6 இளைஞர்களும் சுமார் 20 க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குழுமங்களைத் தொடங்கி அவற்றின் மூலமாக அப்பகுதி மக்களிடையே சாதி வெறியையும், மத வெறியையும் தூண்டத்தக்க விதத்திலான தகவல்களைத் தொடர்ந்து பரப்பி வந்திருக்கின்றனர். என உத்தரப் பிரதேச ஏ.டி.ஜி.பி பிரஷாந்த் குமார் ஞாயிறன்று பத்திரிகையாளர்களிடையே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்னமராவதி அருகே பெண்கள் கபடிப்போட்டி

72 கோயில்கள்..! சபரிமலை பக்தா்களுக்காக சிறப்பு ஆன்மிக சுற்றுலாத் திட்டங்கள்! கேஎஸ்ஆா்டிசி அறிமுகம்!

உதவிப் பேராசிரியா்கள் உண்ணாவிரதம்

வால்பாறை-சாலக்குடி இடையே பாலம் கட்டுமானப் பணி: இன்று முதல் போக்குவரத்து தடை

எஸ்சி பிரிவில் கிரீமி லேயருக்கு இடஒதுக்கீடு தேவையில்லை: நீதிபதி பி.ஆர். கவாய்

SCROLL FOR NEXT