FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஆண்களிடம் கேட்கக் கூடாத சில கேள்விகள் என்னென்ன?

ஆண்களிடம் கேட்கக் கூடாத சில சங்கடமான கேள்விகளை கேட்கக் கூடாது.

Updated On : 29 அக்டோபர் 2022, 11:58 am IST
பகிர்:

ஆண்களிடம் சில சங்கடமான கேள்விகளை கேட்கக் கூடாது. கேட்கக் கூடாத சில கேள்விகளின் பட்டியல்:

* வெளியூரில் இருந்து சொந்த ஊர் திரும்பி இருக்கும் இளைஞனிடம், இத்தனை வருடம் வெளியூர் சென்று சம்பாதித்தப் பணம் இவ்வளது தானா எனக் கேட்கக் கூடாது.

* தன் திருமணத்தை தள்ளி வைத்து இருக்கும் ஆணிடம், தலையில் முடி உதிர்ந்துவிட்டதே, இன்னும் திருமணம் ஆகவில்லையா எனக் கேட்கக் கூடாது.

Advertisement

Advertisement

* வேலை தேடும் இளைஞனிடம், எப்போது நீ பணிக்கு செல்வாய் எனக் கேட்கக் கூடாது.

* துன்பத்தில் அழும் இளைஞனிடம், பெண் பிள்ளை போல் ஏன் அழுகிறாய் எனக் கேட்கக் கூடாது.

* திருமணமாகி இருக்கும் இளைஞனிடம், இன்னும் குழந்கைகள் இல்லையா எனக் கேட்கக் கூடாது.

* சொந்த வீடு வாங்க இயலாத இளைஞனிடம், இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா எனக் கேட்கக் கூடாது.

* வாகனம் ஓட்டத் தெரியாத இளைஞனிடம், வாகனம் வாங்கவில்லையா அல்லது வாகனம் ஓட்டத் தெரியாதா எனக் கேட்கக் கூடாது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments