ஸ்பெஷல்

இந்த உலகத்துல பேய் இருக்கா? இல்லையா?! நீங்க நம்பறீங்களா?

நம்மில் பலருக்கு பேய் என்றால் பெரும்பயம். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் கதையாக கொஞ்சம் இருட்டினாலே போதும் பேய் பயம் பலரைப் பிடித்து ஆட்டத் தொடங்கி விடும். உண்மையான காரணம் மனோதிடம் இல்லாமை தான

கார்த்திகா வாசுதேவன்

நம்மில் பலருக்கு பேய் என்றால் பெரும்பயம். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் கதையாக கொஞ்சம் இருட்டினாலே போதும் பேய் பயம் பலரைப் பிடித்து ஆட்டத் தொடங்கி விடும். உண்மையான காரணம் மனோதிடம் இல்லாமை தான். ஆனால் நாமோ புளியமரத்தில் ஆணி அடிப்பது முதல், அடுக்கடுக்காக ரட்சை கட்டிக் கொள்வது, படுக்கையைச் சுற்றி செருப்பு, விளக்குமாறுகளை அடுக்கிக் கொள்வது, பூசாரியிடம் உடுக்கையடித்து மந்திரித்துக் கொள்வது, எனப்பலவிதமான ட்ரீட்மெண்டுகளை முயற்சித்துக் கொண்டிருப்போம். உண்மையில் பேய் பயத்தை இவற்றால் எல்லாம் போக்க முடியாது எல்லாம் ஒரு மனச்சாந்திக்காக முயற்சிப்பது தான்.  அதைப்பற்றி விளக்க முயற்சிக்கும்  காணொளி தான் இது...

அதைப் பற்றித்தான் இந்தக் காணொளியும் விளக்குகிறது. முழுமையாகக் கண்டபின் ஓரளவுக்கு உங்கள் பேய் பயம் குறைகிறதா என்று பாருங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT