ஸ்பெஷல்

இந்த உலகத்துல பேய் இருக்கா? இல்லையா?! நீங்க நம்பறீங்களா?

கார்த்திகா வாசுதேவன்

நம்மில் பலருக்கு பேய் என்றால் பெரும்பயம். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் கதையாக கொஞ்சம் இருட்டினாலே போதும் பேய் பயம் பலரைப் பிடித்து ஆட்டத் தொடங்கி விடும். உண்மையான காரணம் மனோதிடம் இல்லாமை தான். ஆனால் நாமோ புளியமரத்தில் ஆணி அடிப்பது முதல், அடுக்கடுக்காக ரட்சை கட்டிக் கொள்வது, படுக்கையைச் சுற்றி செருப்பு, விளக்குமாறுகளை அடுக்கிக் கொள்வது, பூசாரியிடம் உடுக்கையடித்து மந்திரித்துக் கொள்வது, எனப்பலவிதமான ட்ரீட்மெண்டுகளை முயற்சித்துக் கொண்டிருப்போம். உண்மையில் பேய் பயத்தை இவற்றால் எல்லாம் போக்க முடியாது எல்லாம் ஒரு மனச்சாந்திக்காக முயற்சிப்பது தான்.  அதைப்பற்றி விளக்க முயற்சிக்கும்  காணொளி தான் இது...

அதைப் பற்றித்தான் இந்தக் காணொளியும் விளக்குகிறது. முழுமையாகக் கண்டபின் ஓரளவுக்கு உங்கள் பேய் பயம் குறைகிறதா என்று பாருங்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT