தொழில்நுட்பம்

ஐ-பாட் உற்பத்தியை நிறுத்துவதாக ஆப்பிள் அறிவிப்பு

தினமணி

ஐ-பாட்களின் உற்பத்தியை நிறுத்தப் போவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

மறைந்த ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸால் 21 ஆண்டுகளுக்கு முன் பாடல்களைக் கேட்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஐ-பாட் எம்பி3(ipod mp3)-யின் உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆப்பிளின் சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாக விளங்கிய ஐ-பாட் இன்றளவும் விற்பனையாகும் சாதனமாக விளங்கினாலும் 2001 ஆம் ஆண்டு அறிமுகமான ஐ-பாடிலிருந்து இறுதியாக 2019-ல் வெளியான ஐ-பாட் 7 வரையிலான அனைத்து சாதனங்களின் உற்பத்தியையும் ஆப்பிள் நிறுத்த உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT