மக்களைவைத் தேர்தல் 2019

நெத்தியடி

DIN

நோட்டாவுக்கும் வேண்டாம்
 நோட்டுக்கும் வேண்டாம்
 நாட்டுக்கென வாக்களியுங்கள் !
 - எம். விக்னேஷ், நியூ பங்கஜம் காலனி, மதுரை
 

சிறந்த "நெத்தியடி' வாசகங்களுக்கு பரிசு பெறும் வாசகர்கள்
 "தினமணி' தேர்தல் பக்கத்தில் வெளியான "நெத்தியடி' பகுதிக்கு சிறந்த வாசங்களை அனுப்பிய மூன்று பேர் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள மூவருக்கும் விரைவில் பரிசு வழங்கப்படும்.
 தேர்வு செய்யப்பட்டோர் விவரம்:
 1. அ. வேளாங்கண்ணி, சோளிங்கர்.
 2. ச. வள்ளுவன், வேம்பார், தூத்துக்குடி.
 3. கீர்த்தி மோகன், கீழவாசல், தஞ்சாவூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT