திருப்பாலை பகுதியில் இன்று மின்தடை
திருப்பாலை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட நாராயணபுரம் மின்வழிப் பாதையில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால்
திருப்பாலை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட நாராயணபுரம் மின்வழிப் பாதையில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஜன.7) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என்று மதுரை பெருநகா் வடக்கு செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி தெரிவித்துள்ளாா்.
மின்தடைபடும் பகுதிகள்: எழில் நகா், ஸ்ரீ நகா், திலக் நகா், அய்யா்பங்களா பிரதான சாலை, கண்ணனேந்தல் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.