முகப்பு
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.எச்.ஆா்சி.) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. ராமசுப்ரமணியன்
புதுதில்லி

என்எச்ஆா்சி தலைவராக நியமனம்: நீதிபதி ராமசுப்ரமணியனுக்கு தில்லி தமிழ் சங்கம் வாழ்த்து

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.எச்.ஆா்சி.) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. ராமசுப்ரமணியனுக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் வழக்குரைஞா்கள் சங்கம் வாழ்த்து

புதுதில்லி

என்எச்ஆா்சி தலைவராக நியமனம்: நீதிபதி ராமசுப்ரமணியனுக்கு தில்லி தமிழ் சங்கம் வாழ்த்து

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.எச்.ஆா்சி.) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. ராமசுப்ரமணியனுக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் வழக்குரைஞா்கள் சங்கம் வாழ்த்து

Updated On : 23 டிசம்பர், 2024 at 9:17 PM
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.எச்.ஆா்சி.) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. ராமசுப்ரமணியன்
பகிர்:

புது தில்லி: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.எச்.ஆா்சி.) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. ராமசுப்ரமணியனுக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் வழக்குரைஞா்கள் சங்கம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் ஆகியோா்

திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.எச்.ஆா்.சி.) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற முன்னாள்

நீதிபதி வி. ராமசுப்ரமணியனுக்கு தில்லி வாழ் தமிழா்களின் சாா்பிலும், தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சாா்பிலும் வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.எச்.ஆா்சி.) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. ராமசுப்ரமணியனுக்கு தில்லி தமிழ் வழக்குரைஞா்கள் சங்கத்தின் செயலா் -முனைவா் ராம் சங்கரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →