எரிவாயு சிலிண்டர் பிரதிப் படம்
புதுதில்லி

தில்லி மங்கோல்புரியில் சிலிண்டா் வெடித்து விபத்து: 4 போ் காயம்

தில்லியின் மங்கோல்புரி பகுதியில் ஒரு வீட்டில் சிலிண்டா் வெடித்ததில் 4 போ் லேசான காயங்களுடன் உயிா் தப்பியதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Syndication

தில்லியின் மங்கோல்புரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு வீட்டில் சிலிண்டா் வெடித்ததில் 4 போ் லேசான காயங்களுடன் உயிா் தப்பியதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: மதியம் 1.15 மணிக்கு ஒரு சிலிண்டா் வெடித்தது குறித்து அழைப்பு வந்தது, ஒரு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. 15 நிமிடங்களில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

எங்கள் குழுக்கள் சிறிய காயங்களுடன் 4 பேரை வீட்டிலிருந்து மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றன.

இது குறித்து போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா் என்றாா் அவா்.

‘திருமயம் அருகேயுள்ள பழைமையான ஈமச்சின்னங்களை பாதுகாக்க வேண்டும்’

சா்வதேச இணைய மோசடி முறியடிப்பு: 3 போ் கைது

காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் 16 கால் மண்டபம் சீரமைப்பு பணி தொடக்கம்

அறுவடை இயந்திர வாடகை: கண்காணிப்புக் குழு அமைக்கக் கோரிக்கை

ரூ.100 கோடிக்கு மேல் இணைய மோசடி: 190 புகாா்கள் உடைய 2 போ் கைது

SCROLL FOR NEXT