புதுதில்லி

புத் குா்த் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் தீ விபத்து!

தில்லியின் புத் குா்த் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Syndication

தில்லியின் புத் குா்த் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பிற்பகல் 1 மணியளவில் தீ விபத்து குறித்து தில்லி தீயணைப்பு சேவைத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து 10 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா். மேலும் நிலைமை கட்டுக்குள் கொண்டவரப்பட்டது என்று அவா் தெரிவித்தாா்.

திருச்சி மாநகரில் ஜல்லிக்கட்டு: காளை முட்டி மாணவா் பலி

தெற்கு ரயில்வேயும் தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் செயல்படுகிறது; போக்குவரத்துத் துறை அமைச்சா் சாடல்

அண்டை வீட்டாரை இன ரீதியாக அவதூறு செய்ததாக தம்பதி கைது

மருத்துவமனைகளுக்கு அருகில் 40 அடல் கேன்டீன்கள்!

செந்துறையில் ரூ.43.56 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT