முகப்பு
நூல் அரங்கம்

ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்

ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - டாக்டர் உ.வே.சாமிநாதையர்; வெளியீடு: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் 2, அருண்டேல் கடற்கரைச் சாலை, பெசன்ட் நகர், - சென்னை- 90

Updated On : 14 ஜூலை, 2014 at 12:20 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:22 AM

ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - டாக்டர் உ.வே.சாமிநாதையர்; வெளியீடு: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் 2, அருண்டேல் கடற்கரைச் சாலை, பெசன்ட் நகர், - சென்னை- 90

ஆசிரியர் - மாணவரின் குருபக்திக்கு இலக்கணமாகத் திகழ்கிறது இந்தச் சரித்திரம். "மகாவித்துவான்' மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் முதன்மைச் சீடரான "தமிழ்த் தாத்தா' உ.வே.சா., தன் குருநாதரின் மீது கொண்ட அளப்பரிய குருபக்தியின் காரணமாக உருவாக்கியதே இந்நூல்.

÷தன் ஆசிரியரிடம் நேரில் அனுபவித்தவை, ஆசிரியரிடம் கேட்டறிந்தவை, நூல்களின் வழி அறிந்தவை, கடிதங்கள் போன்றவைதான் இச் சரித்திரத்திற்கு அடித்தளமிட்டுள்ளன. இரு தொகுதிகளாக உ.வே.சா., எழுதி வெளியிட்டதை ஒரே தொகுதியாகக் கொண்டு, மூல நூலிலிருந்து எந்தவித மாற்றமும் இல்லாமல் மறுபதிப்பு செய்துள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.