முகப்பு
ஆன்மிகம்

ஸ்ரீ செல்வ நம்பிகள் திரு ஆவணி திரு அவதார விழா

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் பெருங்கருணை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூமி நீளா

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:38 AM
பகிர்:

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் பெருங்கருணை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூமி நீளா பெருந்தேவி கோதாநாயகி சமேத வரதராஜப் பெருமான் திருக்கோயிலில் வைணவ குருமார்களில் ஒருவரான ஸ்ரீ செல்வ நம்பிகளின் திரு ஆவாணி திரு அவதாரத் திருவிழா செப்டம்பர் 7, 8, 9 மூன்று நாட்களிலும் நடைபெறுகின்றது. பெரியாழ்வாரால் 'செல்வன்' என்று செல்வநம்பிகள் செப்டம்பர் 9 திருநட்சத்திர திருமஞ்சனம் நடைபெறுகின்றது. ஏற்பாடுகளை ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமான் சேவாசங்கம் விரிவாகச் செய்துள்ளது.

மேலும் தகவல்கள் பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி 9176260507.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.