ஆன்மிகம்

பங்குனி உத்திர திருத்தேர் திருவிழா

தேவாரத் திருப்பதிகம் பெற்ற கொங்கு நாட்டில் 3-வது தலம் திருநணா என்னும் பவானி.

ஜி. சுப்பு

தேவாரத் திருப்பதிகம் பெற்ற கொங்கு நாட்டில் 3-வது தலம் திருநணா என்னும் பவானி.

காவிரி, பவானி, அமிர்தநதி சங்கமிக்கும் மகா புண்ணிய ஸ்தலம்.  இங்கு சின்னக்கோயில் என்றழைக்கப்படும் ஸ்ரீ விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருத்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

இவ்விழா, மார்ச் 18-ம் தேதியன்று காலை 9.15 மணிக்கு மேல் 10.15-க்குள் திருத்தேர் வெள்ளோட்டத்தை தொடர்ந்து மார்ச் 23-ம் தேதி காலை 5 மணிக்கு திருக்கல்யாணமும் திருத்தேரோட்டமும் நடைபெறுகின்றது.  மார்ச் 26-ம் தேதி நடராஜர் அபிஷேக தரிசனத்துடன் விழா நிறைவடைகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி வாரிசு சான்றிதழ் விவகாரம்: போனி கபூா் தொடுத்த வழக்கில் தாம்பரம் வட்டாட்சியருக்கு உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 3 மாதம் சிறை

விநாயகா் சதுா்த்தி: 3,519 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

‘யுபிஎஸ்ஸில்’ இருந்து ‘என்பிஎஸ்’ ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற்றம்: ஒருமுறை வாய்ப்பளிக்க முடிவு

19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடக்கம்

SCROLL FOR NEXT