ஆன்மிகம்

ஸ்ரீ யாக்ஞவல்க்ய 79-வது ஜெயந்தி மஹோத்ஸவம் 

தினமணி

சென்னை, பல்லாவரம், பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ யாக்ஞவல்க்ய ஸபாவில், யாக்ஞவல்க்ய 79-வது ஜெயந்தி மஹாத்ஸவம் நடைபெற உள்ளது. 

ஸ்ரீ யோகீச்வர யாக்ஞவல்க்ய பரமாச்சார்யாளின் ஜெயந்தி மஹோத்ஸவம் நிகழும் ஹேவிளம்பி வருடம் ஐப்பசி 15-ம் தேதி புதன்கிழமை முதல் ஐப்பசி 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முடிய (01.11.2017 முதல் 05.11.2017 முடிய) 5 நாட்கள் விமரிசையாக நடத்த பகவத் கிருபையை முன்னிட்டு நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. 

ஆஸ்திக மஹாஜனங்கள் அனைவரும் தங்கள் பந்து மித்திரர்களுடன் பிரதி தினமும் வந்திருந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, கைங்கர்யம் செய்து மேற்படி மஹோத்ஸவத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுத்து சபையில் வீற்றிருக்கும் ஸ்ரீயோக கணபதி, ஸ்ரீகாயத்ரீ, ஸ்ரீஸுர்ய நாராயணர், மைத்ரேயி காத்யாயனீ ஸமேத ஸ்ரீயாக்ஞவல்க்யர் அனுக்கிரஹத்திற்கும், க்ருபா கடாக்ஷத்திற்கும் பாத்திரர்களாகும் படி கேட்டுக் கொள்கிறோம். 

மேலும் தகவல்களுக்கு - 044 - 24852992, 9840316797 தியாகராஜன்.ஆர் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT