ஆன்மிகம்

இன்று சிவனுக்கு என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன்? 

தினமணி

மஹா சிவராத்திரி தினமான இன்று சிவாலயங்களுக்கு செல்லும் சிவபக்தர்கள் தங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை சிவபெருமானுக்கு வாங்கிக் கொடுக்கலாம். இன்று என்ன அபிஷேகப் பொருட்கள் வாங்கி கொடுத்தால் என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம். 

1. பால் கொடுத்தால் – நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

2. தயிர் கொடுத்தால் – பல வளமும் உண்டாகும்.

3. தேன் கொடுத்தால் – இனிய சாரீரம் கிட்டும்.

4. பழங்கள் கொடுத்தால் – விளைச்சல் பெருகும்.

5. பஞ்சாமிர்தம் தந்தால் – செல்வச் செழிப்பு ஏற்படும்.

6. நெய் கொடுத்தால் – முக்திப் பேறு கிட்டும்.

7. இளநீர் தந்தால் – நல்ல மக்கட்பேறு கிட்டும்.

8. சர்க்கரை கொடுத்தால் – எதிர்ப்புகள் மறையும்.

9. எண்ணெய் தைலம் கொடுத்தால் – சுகவாழ்வு கிட்டும்.

10. சந்தனம் கொடுத்தால் – சிறப்பான சக்திகள் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - வழக்கு

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT