ஆன்மிகம்

குரோம்பேட்டில் ஸ்ரீ ஸீதாகல்யாண மகோத்சவம்

தினமணி

குரோம்பேட்டை நேருநகர் பட்டேல் தெருவில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ ஸீதாகல்யாண மகோத்சவம் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.  

இதனை முன்னிட்டு குரு கீர்த்தனைகள், கீத கோவிநதம் - அஷ்டபதி பஜன், டோலோத்ஸவம் போன்ற நிகழ்ச்சிகளை நாமதேவ பஜனை மண்டலி முரளிகிருஷ்ணா பாகவதர் குழுவினர் பங்கேற்று நடத்துகின்றனர்.  பிப்ரவரி 25-ம் தேதி ஸ்ரீ ஸீதாகல்யாண வைபவம் நடைபெறும்.  பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு இறையருள் பெறும்படி கேட்டுக்கொள்கிறோம். 

தகவல்களுக்கு: 8300914311.

- எஸ். வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT