ஆன்மிகம்

முருகன் கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு

தினமணி


கல்புதூர் சிறுகுன்றம் முருகன் கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டையை அடுத்த கல்புதூர் கிராமம் சிறுகுன்றம் மலையில் வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவரான வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி சிலைகள் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு வியாழக்கிழமை காலை 6.15 மணி முதல் 6.25 மணி வரை நடைபெற்றது. இதை அப்பகுதி மக்கள் கண்டு வழிபட்டனர். மேலும், 3 நாள்களுக்கு கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வைக் கண்டு தரிசனம் செய்யலாம் என கோயில் பீடாதிபதி பிரபு சுவாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT