செய்திகள்

வல்லக்கோட்டை முருகன் கோயில் தேரோட்டம்

DIN

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில், வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
காலை 8.45 மணிக்கு நிலையில் இருந்து புறப்பட்ட தேர், முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து மதியம் ஒரு மணியளவில் நிலையை அடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT