செய்திகள்

கோதண்ட ராமர் கோயில் சம்ப்ரோக்ஷணம்

தினமணி

கும்மிடிப்பூண்டி யை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள கோதண்ட ராமர் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கடந்த திங்கள்கிழமை முதல் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. வெள்ளிக்கிழமை யாக சாலை பூஜை பூர்ணாஹுதி, மகாதீபாராதனை, கும்பப் புறப்பாடு, யாத்ரா தானம் நடைபெற்றன. பின்னர் பட்டாச்சாரியாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி மகா சம்ப்ரோக்ஷணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சீதா, லஷ்மணன், அனுமன் சமேத கோதண்ட ராமசாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சீதா திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் விநியோகிக்கப்பட்டது. மாலையில் உற்சவமூர்த்திகள் திருவீதி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT