செய்திகள்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழா நாளை கொடியேற்றம் 

DIN


திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

வேதகிரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைபெருவிழா, நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்கு முன்னதாக இன்று இரவு விநாயகர் சிறப்பு அபிஷேகம் மற்றும் வரிபாடு நடத்தப்படுகிறது. 

விழாவின் முக்கிய நிகழ்வான ஏப்ரல் 26 பஞ்சரத உற்சவமான ஐந்து திருத்தேர் வீதியுலா புறப்பாடும் நடைபெறுகிறது. ஏப்ரல் 30-ல் பஞ்ச மூர்த்திகள் உச்சிகால மஹா அபிஷேகத்துடன் உற்சவம் நிறைவடைகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT