செய்திகள்

கார்த்திகை கடைசி மாத சோமவாரம்: சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்

DIN

கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி சிவன் கோயில்களில் இன்று சங்காபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. 

கார்த்திகை மாதம் மூன்று சோமவாரம் நிறைவடைந்த நிலையில், இன்று கடைசி சோமவாரம் ஆகும். உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில் 108 வலம்புரி சங்குகள் சிவ லிங்க வடிவில் அமைக்கப்பட்டன. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. 

சென்னை, பாரிஸ் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT