செய்திகள்

திருமலையில் பண்டாரகேரி மடாதிபதி வழிபாடு

DIN

ஏழுமலையானை உடுப்பி பண்டாரகேரி மடாதிபதி வழிபட்டார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பண்டாரகேரி மடத்தின் தலைவர் வித்யாசேதீர்ச்ச ஸ்ரீபாதரு சுவாமிகள் தன் சீடர்களுடன் வியாழக்கிழமை காலை திருமலைக்கு வந்தார். 
ஏழுமலையான் கோயில் முன்பு அவருக்கு கோயில் மரியாதை அளித்து வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள் தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரும் சீடர்களும் ஏழுமலையானைத் தரிசித்தனர். அதைத் தொடர்ந்து அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் பிரசாதங்களை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT