முகப்பு
ஏழுமலையானை தரிசித்து திரும்பிய உடுப்பி மடாதிபதியுடன் அர்ச்சகர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள். 
செய்திகள்

திருமலையில் உடுப்பி மடாதிபதி

உடுப்பி மடாதிபதி வித்யாவல்லப தீர்த்த சுவாமிகள், ஏழுமலையானை வழிபட்டார்.

செய்திகள்

திருமலையில் உடுப்பி மடாதிபதி

உடுப்பி மடாதிபதி வித்யாவல்லப தீர்த்த சுவாமிகள், ஏழுமலையானை வழிபட்டார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
ஏழுமலையானை தரிசித்து திரும்பிய உடுப்பி மடாதிபதியுடன் அர்ச்சகர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள். 
பகிர்:

உடுப்பி மடாதிபதி வித்யாவல்லப தீர்த்த சுவாமிகள், ஏழுமலையானை வழிபட்டார்.
ஏழுமலையானை தரிசிக்க கர்நாடக மாநிலம் உடுப்பில் உள்ள கன்னியூர் மடத்தின் மடாதிபதி வித்யாவல்லப தீர்த்த சுவாமிகள் செவ்வாய்க்கிழமை திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் கோயில் மரியாதை அளித்து வரவேற்றனர். அதன்பின் கொடிமரத்தை வணங்கியபடி தரிசனத்திற்கு சென்ற அவர் ஏழுமலையானை வழிபட்டார். 
அதன் அவரை ரங்கநாயகர் மண்டபத்தில் அமர வைத்து ஏழுமலையானின் தீர்த்தப் பிரசாதங்களை அர்ச்சகர்கள் வழங்கினர். 

முழு கட்டுரையைப் படிக்க →