செய்திகள்

குளிர்காலத்தை முன்னிட்டு அடுத்த 6 மாதத்திற்கு கேதார்நாத் சிவன் கோயில் நடை அடைப்பு!

குளிர்காலம் தொடங்கியதையடுத்து கேதார்நாத் சிவன் கோயில் நடை இன்று அடைக்கப்பட்டது. 

தினமணி

குளிர்காலம் தொடங்கியதையடுத்து கேதார்நாத் சிவன் கோயில் நடை இன்று அடைக்கப்பட்டது. 

உத்தரகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய 4 கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்கள் ஆறு மாதம் மட்டும் நடை திறக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆறு மாதங்களும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த 6 மாதத்திற்குக் கோயிலின் நடை அடைக்கப்படுகின்றது. மீண்டும் அக்ஷய திரிதியை நாளில் கோயில் நடை திறக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளி வெறும் ஆபரணமல்ல! விலை உயர்வின் பின்னணி!

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! தமிழகத்தை நோக்கி நகரும்!

தீபாவளி: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு! எங்கு அதிகம்?

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

துணிச்சல் ஏற்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT