செய்திகள்

குளிர்காலத்தை முன்னிட்டு அடுத்த 6 மாதத்திற்கு கேதார்நாத் சிவன் கோயில் நடை அடைப்பு!

குளிர்காலம் தொடங்கியதையடுத்து கேதார்நாத் சிவன் கோயில் நடை இன்று அடைக்கப்பட்டது. 

தினமணி

குளிர்காலம் தொடங்கியதையடுத்து கேதார்நாத் சிவன் கோயில் நடை இன்று அடைக்கப்பட்டது. 

உத்தரகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய 4 கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்கள் ஆறு மாதம் மட்டும் நடை திறக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆறு மாதங்களும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த 6 மாதத்திற்குக் கோயிலின் நடை அடைக்கப்படுகின்றது. மீண்டும் அக்ஷய திரிதியை நாளில் கோயில் நடை திறக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணிகளால் 126 போ் பலி! -திரிணமூல் காங். குற்றச்சாட்டு

ஜோ ரூட் அரைசதம்; இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

பாகிஸ்தானில் திருமண நிகழ்வில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 7 பேர் பலி

ஈரானிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்: அரசு உதவ கோரிக்கை!

சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை: வெடிபொருட்கள், ஜெலட்டின் குச்சிகள் மீட்பு

SCROLL FOR NEXT