செய்திகள்

முருகனுக்கு மந்திர உபதேசம் செய்த குடந்தை ஸ்ரீமங்களாம்பிகை ஆலயத்தில் சூரசம்ஹார விழா

தினமணி

கும்பகோணம், அருள்மிகு  ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் ஆலய கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நேற்று இரவு, அருள்மிகு  சோமேஸ்வரர் ஆலய வாயில் அருகில் நடைப்பெற்றது. 

இவ்விழாவில், கந்த பெருமானாகிய குமரப்பர், குதிரை வாகனத்திலும், கார்த்திகேயர் மயில் வாகனத்திலும் எழுந்தருளி, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் குடந்தை கீழ் கோட்டம் அருள்மிகு நாகேஸ்வரர், சோமேஸ்வரர், பழனியாண்டவர் ஆகிய திருக்கோயில்களில் இருந்து  முருகப் பெருமான்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்கள். பின்னர்  ஸ்வாமிகள்  வீதிஉலா வந்தன இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை தரிசனம் செய்தன.  

குடந்தை ப.சரவணன் 9443171383

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT