முகப்பு
செய்திகள்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக..

செய்திகள்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக..

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

திருச்சியில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை விழா டிசம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வெள்ளை கோபுரம் அருகே பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →