செய்திகள்

கும்பகோணம் பகுதியில் தொடங்கியது நவராத்திரி விழா

கோயில் நகரமான கும்பகோணம் டவுன் பகுதியில் அமைந்துள்ள, அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர்..

தினமணி

கோயில் நகரமான கும்பகோணம் டவுன் பகுதியில் அமைந்துள்ள, அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர், கம்பட்டவிஸ்வநாதர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர் ஆகிய திருக்கோயில்களில் நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி, உற்சவ அம்பாள்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்கள்.  

அபிமுகேஸ்வரர் மற்றும் ஆதிகும்பேஸ்வரர் ஆலயங்களில் மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளின் கொலுக்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் திரளாக வந்திருந்து, அம்மனைத் தரிசித்தும், கொலு பொம்மைகளை ரசித்தும் சென்றார்கள்.  

- குடந்தை ப.சரவணன் - 9443171383

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு கூட்டம்: துணைச் செயலாளா்கள் தோ்வு

கூட்டுறவுச் சங்க தோ்தலை நடத்தக் கோரிக்கை

தருமபுரி மாவட்டத்தில் கூடுதலாக 51 நியாயவிலைக் கடைகள் திறப்பு

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 878 கோரிக்கை மனுக்கள்

டிடிஇஏ லோதிவளாகம் பள்ளியில் ‘போஷன் மா’ நிகழ்ச்சி

SCROLL FOR NEXT