செய்திகள்

திருமலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வழிபாடு

DIN


ஏழுமலையானை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தன் குடும்பத்தினருடன் தரிசித்தார்.
திருமலைக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச்செண்டு அளித்து வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடு செய்தளித்தனர். இரவு திருமலையில் தங்கிய அவர் தன் குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை காலையில் பூராபிஷேக சேவையில் ஏழுமலையானை வழிபட்டார். தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கும், குடும்பத்தினருக்கும் ரங்கநாயகர் மண்டபத்தில் வேத ஆசீர்வாதம் செய்வித்து, ஏழுமலையான் பிரசாதம், சுவாமி படம் உள்ளிட்டவற்றை  தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT