செய்திகள்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் சித்திரை சதய விழா

தினமணி

பண்ருட்டி அருகே திருவதிகையில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரர் கோயிலில் சித்திரை சதய விழாவின் 5-ம் நாள் உத்ஸவம் திலகவதியார் நந்தவனத்தில் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி, திருநாவுக்கரசருக்கு அரிசி மாவு, அபிஷேக தூள், மஞ்சள் தூள், பஞ்சகவ்யம், ரஸப் பஞ்சாமிர்தம், பழப் பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், நெய், கரும்புச் சாறு, பழ வகைகள், விபூதி, இளநீர், தேன், பன்னீர், சந்தனம், கலச நீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT