செய்திகள்

தேப்பெருமாள்நல்லூர் வரதராஜ பெருமாள் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி மஹோத்ஸவம் 

DIN

தேப்பெருமாள்நல்லூர் அருகே ஸ்ரீலெக்ஷமி நாராயண வரதராஜ பெருமாள் சந்நதியில் மே 14-ம் தேதி ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி மஹோத்ஸவம் நடைபெறுகிறது. 

நிகழ்ச்சி விவரம்

14.05.19 இரவு 7.00 மணிக்கு வஸந்த மாலை

17.05.19 காலை 7.00 - 9.00 மணிக்கு கருட சேவை - ஸ்வாமி புறப்பாடு, இரவு 10.00 மணிக்கு ப்ரஹலாத சரித்திரம் நாட்டிய நாடகம்

18.05.19 காலை 5.00 மணிக்கு ருக்மணி கல்யாணம், காலை 8.00 - 10.00 மணிக்கு மஞ்சள் நீராட்டு, ஸ்வாமி புறப்பாடு, இரவு 8.00 - 9.30 மணிக்கு கோணங்கி சேவை, ஆஞ்சநேயர் உற்சவம்

19.05.19 மாலை 4.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம்

பக்தர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்கவும், பகவான் அருள் பெறவும் வேண்டுகிறோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT