செய்திகள்

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய்க் காப்பு உற்சவம் தொடக்கம் 

DIN


ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய்க் காப்பு உற்சவம் இன்று தொடங்கியுள்ளது. 

மார்கழி எண்ணெய்க் காப்பு இன்று தொடங்கி ஜனவரி 15-ம் தேதி வரை இதை முன்னிட்டு தினமும் காலை 9.00 மணிக்கு ஆண்டாள் தங்க பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டு மாடவீதிகள் வழியாக ராஜகோபுரம் முன் எழுந்தருள்கிறார். 

தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஆண்டாள் கோயிலிலிருந்து புறப்பட்டு எண்ணெய்க்காப்பு உற்சவத்தில் பங்கேற்கிறார். தை மாதப்பிறப்பான ஜனவரி 15 -ம் தேதி மணவாள மாமுனிகள் மங்களாசாசனம், ஜனவரி 16-ம் தேதி பெரியாழ்வார் சந்நிதியில் கணு வைபவம் நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT