செய்திகள்

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஜன.15-ல் மணவாள மாமுனிகள் மங்களாசாசனம்

தினமணி


ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய்க் காப்பு உற்சவம் நேற்று தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. 

மார்கழி எண்ணெய்க் காப்பு தொடர்ந்து ஜனவரி 15-ம் தேதி வரை நடைபெறும். இதை முன்னிட்டு தினமும் காலை 9.00 மணிக்கு ஆண்டாள் தங்க பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டு மாடவீதிகள் வழியாக ராஜகோபுரம் முன் எழுந்தருள்கிறார். 

தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஆண்டாள் கோயிலிலிருந்து புறப்பட்டு எண்ணெய்க்காப்பு உற்சவத்தில் பங்கேற்கிறார். தை மாதப்பிறப்பான ஜனவரி 15-ம் தேதி மணவாள மாமுனிகள் மங்களாசாசனம், ஜனவரி 16-ம் தேதி பெரியாழ்வார் சந்நிதியில் கணு வைபவம் நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT