செய்திகள்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நாளை பங்குனித் தேர் திருவிழா தொடக்கம்

தினமணி

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில்  ஆதிபிரமோத்ஸவம் எனப்படும்  பங்குனித் தேர்த்திருவிழா நாளை (மார்ச் 13) தொடங்குகிறது.

கொடிமரத்துக்கு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் கொடியேற்றம் நடைபெறும். மார்ச் 16-ம் தேதி தங்கக்கருட சேவையும், 21-ம் தேதி பங்குனி உத்திரத்தன்று பெருமாள்-தாயார் சேர்த்தி சேவையும், 22-ம் தேதி தேரோட்டமும் நடைபெறும்.

தேர்த் திருவிழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT