செய்திகள்

மாமரத்து சுயம்பு விநாயகர் கோயிலில் முருகனுக்கு சிறப்புப் பூஜை

DIN


செங்கல்பட்டை அடுத்த கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள மாமரத்து சுயம்பு விநாயகர் கோயிலில் கிருத்திகையையொட்டி சுப்பிரமணியருக்கு செவ்வாய்க்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. 
கூடுவாஞ்சேரி ரயில்நிலையம் அருகில் உள்ள மாமரத்து சுயம்பு வலம்புரி விநாயகர் கோயிலில் கிருத்திகையையொட்டி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு பால், தயிர், தேன், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுப்பிரமணியரை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT