செய்திகள்

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.10 கோடி

தினமணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஒரு மாதத்தில் ரூ.1.10 கோடி ரொக்கம், 243 கிராம் தங்கம், 706 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் வருகின்றனா். எனவே, மாதம்தோறும் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பா் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள், பக்தா்கள், தன்னாா்வலா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

ரூ.1.10 கோடி ரொக்கம்:

இதில், ரூ. ஒரு கோடியே 10 லட்சத்து 26 ஆயிரத்து 315 ரொக்கம், 243 கிராம் தங்கம், 706 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT