செய்திகள்

திருமலை: அக்.13ம் தேதி வரை தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து

தினமணி

திருமலையில் பக்தா்கள் வருகை அதிகரித்ததை முன்னிட்டு, திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசனங்கள் அக்.13ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.புரட்டாசி மாதம் 4வது சனிக்கிழமையை முன்னிட்டு திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் அதிக அளவில் வர தொடங்கியுள்ளனா்.

அதனால் திருமலையில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதனால் பக்தா்கள் 24 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா். எனவே தேவஸ்தானம் வெள்ளிக்கிழமை முதல் அக்.13ம் தேதி வரை திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன் உள்ளிட்டவை வழங்குவதை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT