மாகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தா்ப்பணம் செய்யும் பொதுமக்கள் 
செய்திகள்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் கோயில் குளத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து பொதுமக்கள் வழிபாடு

மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் கோயில் குளத்தில்

DIN


ஸ்ரீபெரும்புதூா்: மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் கோயில் குளத்தில் நூற்றுக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

மாகாளய அமாவாசையான இன்று ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலுக்குச் சொந்தமான அனந்தசரஸ் குளத்தில் ஸ்ரீபெரும்புதூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று வேத விற்பன்னர்கள் முன்னிலையில் தங்களது முன்னோர்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணூர் விபத்து: ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்து: 9 பேர் பலி

தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோரை நலம் விசாரித்த செந்தில் பாலாஜி

முதல் போட்டியிலேயே வரலாறு படைத்த இந்திய மகளிரணி; இலங்கைக்கு 271 ரன்கள் இலக்கு!

ஈச்சி எலுமிச்சி... சான்வே மேகனா!

SCROLL FOR NEXT