மாகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தா்ப்பணம் செய்யும் பொதுமக்கள் 
செய்திகள்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் கோயில் குளத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து பொதுமக்கள் வழிபாடு

மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் கோயில் குளத்தில்

DIN


ஸ்ரீபெரும்புதூா்: மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் கோயில் குளத்தில் நூற்றுக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

மாகாளய அமாவாசையான இன்று ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலுக்குச் சொந்தமான அனந்தசரஸ் குளத்தில் ஸ்ரீபெரும்புதூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று வேத விற்பன்னர்கள் முன்னிலையில் தங்களது முன்னோர்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்

நான் திமுகவின் பி டீமா? பன்னீர் செல்வம் விளக்கம்!

செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!

கோபி, சுதாகர் படத்தின் போஸ்டர் வெளியீடு!

நான் அழுதுவிடுவேன் என பயம் வந்துவிட்டது!: Kamal Hassan | Agaram foundation

SCROLL FOR NEXT