செய்திகள்

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா அபிஷேகம் 

தினமணி

திருத்தணி முருகன் கோயிலுக்கு சொந்தமான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா அபிஷேகம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜப் பெருமானை தரிசித்து வருகின்றனர். 
நடராஜ பெருமானுக்கு 34 வகையான பழங்களால் விடிய விடிய அபிஷேகம் அதிகாலை 4 மணி வரை நடக்கிறது.
 பின்னர் அதிகாலை 5 மணிக்கு நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரத்துடன் கோயில் வளாகத்தில் திருவீதி உலா வந்து கோவில் கோபுரம் முன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT