திருமலையில் 18,088 போ் தரிசனம்
திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 18,088 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:05 PM
திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 18,088 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
6,318 போ் முடிகாணிக்கை செலுத்தினா். இணையதளம் மூலம் 16,000 விரைவு தரிசன டிக்கெட்டுகள் பெற்றவா்கள், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
காலை 6 மணி முதல் 7.30 மணி வரை புரோட்டோகால் வி.ஐ.பி. தரிசனமும், காலை 7.30 முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்றவா்களும் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா்.
Advertisement
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய டோல் ப்ரீ எண்- 18004254141, 9399399399.